---
RT @gujratsamachar
અમદાવાદમાં કોરોનાના ટેસ્ટના ચાર્જ દેશમાં સૌથી ઉંચા રૂ. 4500 કેમ ?
#Ahmedabad #Coronavirus #Patient #Positivecase
https://gsamachar.page.link/pj4QBaxD6YLNZbLD7
https://twitter.com/gujratsamachar/status/1275994159946620928
செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை (16/06/202 மாலை நிலவரம்) 3271 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்ட நிலையில், 1597 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1640 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை...
திருவாரூர்: திருவாரூ மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (நேற்று மாலை நிலவரப்படி) 50,193 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் சென்னை உள்பட பல மாவட்ட்ங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 15 பேர் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக அதிகரித்து இருந்தது. இதுவரை 74 பேர்...