தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
https://www.patrikai.com/no-reduction-in-corona-tests-in-tamil-nadu-chief-minister-edappadi-palanisamy/ @[email protected] @[email protected] #noreduction #coronatest #tamilnadu #chiefminister #coronavirusinindia #tncoronaupdate
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்து 4,629 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டிலேயே கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழகம்தான். பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும்...
#KanganaRanaut की flight में corona के नियमों की अनदेखी क्यों?
Watch the full show of मुकाबला here: https://youtu.be/QfalNmxZfaQ
#DGCA #KanganaRanautFlight #CoronavirusPandemic #CoronavirusInIndia
Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்த வைரஸ் மக்களிடையே எவ்வளவு விரைவாக தொற்றுகிறது என்பது தெளிவாகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவரின் தும்மல்/இருமல்/சுவாசத்தின் போது காற்றில் கலக்கும் திரவத்துளிகள் (இதை Aerosol - காற்றில் பரவும் திரவத்துளிகள் என்று கூறுவார்கள்) வழியாக மக்களிடையே பரவுவதாலும், ஏரோசல் துகள்களில் கூட நீண்ட நேரம் உயிருடன் இருக்க முடியும் என்பதாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதே காரணங்களுக்காக,...
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் சல்மான்கானுடன் 'Veergati' படத்தில் நடித்த நடிகை பூஜா தட்வால் தற்போது பணமில்லாமலகஷ்ப்பட்டு வருகிறார் . இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் , டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வடநாட்டு ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், 33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை செய்லாளரான பீலா ராஜேஷ்க்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரத்தை தாண்டி பாதிப்புகள் தெரிய வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிகப்பட்சமாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது....