https://vaartha.com/telangana/new-panchayat-started-in-telangana/625993/
#BRSvsCongress #TelanganaPanchayat #NewPanchayat #TelanganaPolitics #BRSParty #CongressTelangana #PoliticalDrama #TeluguNews #PanchayatRaj #TSPolitics
ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் நடவடிக்கை! மத்திய அமைச்சர் எச்சரிக்கை…
https://patrikai.com/union-minister-reviews-central-projects-in-ramanathapuram/ via @[email protected]
ராமநாதபுரம்: ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் அபராத வட்டி விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஊராட்சியின் நிதியின் மூலம் அந்த பகுதியில் எந்த அளவிற்கு பணிகள் செயல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அதிகாரிகளுடன், மத்திய அரசின் திட்டங்கள் அதை செயல்படுத்தப்பட்டு வருவது...
கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி 5மடங்கு உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியீடு… https://patrikai.com/government-of-tamil-nadu-go-issued-5-times-increase-village-panchayat-members-session-allowance/ via @[email protected]
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது அவர்கள் பெற்று வரும் அமர்வுபடி 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ஊராட்சிகளில் பதவி வகிப்பவர்களுக்கு சம்பளம் கிடையாது. ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பு ஊதியம்...
ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு
https://patrikai.com/grama-sabha-meeting-6-times-a-year-government-of-tamil-nadu-go-release/ via @[email protected]
சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ‘ உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும் ...
ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு https://patrikai.com/grama-sabha-meeting-in-all-villages-on-panchayat-raj-day-on-april-24-government-of-tamil-nadu/ via @[email protected]
சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி 'பஞ்சாயத்து ராஜ்' தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் 'கிராம சபை' கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்பட முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும்...