ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு https://patrikai.com/grama-sabha-meeting-in-all-villages-on-panchayat-raj-day-on-april-24-government-of-tamil-nadu/ via @[email protected]
ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு
சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி 'பஞ்சாயத்து ராஜ்' தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் 'கிராம சபை' கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்பட முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும்...