தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது
https://patrikai.com/nse-scam-cbi-unearths-evidence-on-mysterious-mail-id/ via @[email protected]

#NSE #nsescam #ChitraRamkrishna #ChitraRamakrishna #AnandSubramanian #yogi #HIMALAYANYOGI #CBI

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

[email protected] என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச் செயல் அலுவலராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் 2013 ம் ஆண்டு பதவியேற்றவுடன் தனது ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். இருவருக்கும் ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட [email protected] என்ற ஈ-மெயில் முகவரில் இருந்து வந்த தகவல்கள் சர்ச்சையை...

www.patrikai.com

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது… https://patrikai.com/cbi-arrests-former-nse-official-anand-subramaniam/ via @[email protected]

#anandsubramanian #AnandSubramaniam #nseindia #nsescam #ChitraRamkrishna #ChitraRamakrishna

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது…

சென்னை: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக  சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, இமயமலை சாமியார் ஒருவருடன் பங்கு சந்தை நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதாகவும், அவரது ஆலோசனைபடியே செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இமயமலை சாமியாரின்  பரிந்துரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை  தேசிய பங்கு...

www.patrikai.com

ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு… https://patrikai.com/i-t-conducts-searches-on-premises-of-former-nse-ceo-chitra-ramkrishna/ via @[email protected]

#ChitraRamkrishna #ChitraRamakrishna #NSE #nsescam #itraid

ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…

டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வகித்தார். அவரது பணிக்காலத்தின்போது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாகவும், அவரிடம்  ரகசிய...

www.patrikai.com