சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கு!
https://patrikai.com/nse-co-location-case-cbi-now-registers-phone-tapping-case-against-chitra-ramakrishna/ via @[email protected]
சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கு!
https://patrikai.com/nse-co-location-case-cbi-now-registers-phone-tapping-case-against-chitra-ramakrishna/ via @[email protected]
தேசிய பங்கு சந்தை முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..! https://patrikai.com/former-nse-chief-chitra-ramkrishna-gets-rs-3-12-crore-demand-notice-from-sebi/ via @[email protected]
சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனந்த சுப்பிரமணியம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவ்லகள் வெளியானது. இந்த நிலையில், பங்குச் சந்தையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ₹ 3.12 கோடி...
தேசிய பங்கு சந்தை முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..! https://patrikai.com/former-nse-chief-chitra-ramkrishna-gets-rs-3-12-crore-demand-notice-from-sebi/ via @[email protected]
சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனந்த சுப்பிரமணியம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவ்லகள் வெளியானது. இந்த நிலையில், பங்குச் சந்தையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ₹ 3.12 கோடி...
Initially, I thought this was just a gross generalisation / average Indian male mentality that is at display and how one #ChitraRamkrishna is going to make it harder for any women at the top.
& Surprisingly today,I actually got an answer. Capitalism & fake-yogi are inseperable!
---
RT @savukku
அடுத்து செபியில எவன் இமாலய யோகி வேசம் போட போறான்னு தெரியல. 🤷🏻♀️ https://t.co/bLH32IcUwc
https://twitter.com/savukku/status/1498241221340237825
தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது
https://patrikai.com/nse-scam-cbi-unearths-evidence-on-mysterious-mail-id/ via @[email protected]
#NSE #nsescam #ChitraRamkrishna #ChitraRamakrishna #AnandSubramanian #yogi #HIMALAYANYOGI #CBI
[email protected] என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச் செயல் அலுவலராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் 2013 ம் ஆண்டு பதவியேற்றவுடன் தனது ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். இருவருக்கும் ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட [email protected] என்ற ஈ-மெயில் முகவரில் இருந்து வந்த தகவல்கள் சர்ச்சையை...
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது… https://patrikai.com/cbi-arrests-former-nse-official-anand-subramaniam/ via @[email protected]
#anandsubramanian #AnandSubramaniam #nseindia #nsescam #ChitraRamkrishna #ChitraRamakrishna
சென்னை: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, இமயமலை சாமியார் ஒருவருடன் பங்கு சந்தை நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதாகவும், அவரது ஆலோசனைபடியே செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இமயமலை சாமியாரின் பரிந்துரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்கு...
ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு… https://patrikai.com/i-t-conducts-searches-on-premises-of-former-nse-ceo-chitra-ramkrishna/ via @[email protected]
டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை வகித்தார். அவரது பணிக்காலத்தின்போது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாகவும், அவரிடம் ரகசிய...
இந்திய பங்குச் சந்தையில் சித்ராவும் சித்த புருஷரும் நடத்திய சித்து விளையாட்டு…
https://patrikai.com/siddha-purush-who-guided-nse-ceo-chitra-ramakrishnan/ via @[email protected]
4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் வந்த ஈ-மெயில் உத்தரவுகள் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்திய விசாரணையின் அறிக்கை வெள்ளியன்று வெளியான நிலையில், இன்றைய பங்குவர்த்தகத்தில் இது எதிரொலித்தது. நிதி...