பேச்சுவார்த்தைக்கு வந்த விவாசய பிரதிநிதிகள் அரசு வழங்கிய மதிய உணவை ஏற்க மறுப்பு....
https://www.patrikai.com/farmers-not-accepting-food-or-tea-offered-by-government/ #farmers #noaccepting #foodortea #offered #by #Government @[email protected]
பேச்சுவார்த்தைக்கு வந்த விவாசய பிரதிநிதிகள் அரசு வழங்கிய மதிய உணவை ஏற்க மறுப்பு….
புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு சார்பில் கூட்டத்தின் இடையில் வழங்கப்பட்ட தேனீர் மற்றும்...