🚨 Annamalai unveils ambitious manifesto for Coimbatore:
Plans include an NIA unit, new IIM & NCB, a cancer treatment center, airport upgrade to international status, 24/7 mobile food vans in honor of K Kamaraj, and solutions for Noyyal & Kousika river issues.
#Coimbatore2024 #Annamalai #ElectionManifesto #InfrastructureDevelopment #PublicHealth
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு… https://patrikai.com/election-commission-proposes-new-form-on-financial-ramification-of-poll-promises/ via @[email protected]
#PollPromise #ElectionManifesto #Financial #ElectionCommission @[email protected] @[email protected]
டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும், இலவசங்களுக்கு நிதி யளிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விவரங்களை வழங்குவதற்கான ஒரு புரோஃபார்மாவைச் சேர்க்க, வழிகாட்டுதல்களை திருத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிகிறது. அதன்படி, நடத்தை வழிகாட்டுதல்களின் மாதிரி குறியீடு உத்தேச திருத்தம் தொடர்பாக அக்டோபர் 19க்குள் அரசியல் கட்சிகளின்...
தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றம் – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/70-fulfillment-of-election-promises-1000-per-month-scheme-will-definitely-be-fulfilled-chief-minister-m-k-stalin/ via @[email protected]
#ElectionPromise #PollPromise #electionmanifesto #DMK #TamilNadu #WomenWelfare @[email protected]
கோவை: தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்களின் பேத்தி ஸ்ரீநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்களின் மகன் ம.கௌசிக் தேவ் ஆகியோரது...
கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை தடை செய்ய நீதிமன்றங்களால் முடியாது! திமுக எம்.பி. வில்சன்… https://patrikai.com/courts-cannot-ban-party-election-promises-dmk-mp-wilson/ via @[email protected]
#PoliticalParties #Freebies #electionmanifesto #ElectionPromise #PollPromise #FreebiesCase #Courts #SupremeCourt @[email protected] @[email protected]
இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை! 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்…
https://patrikai.com/form-a-committee-regarding-freebies-and-case-change-to-3-judges-bench-cji-nv-ramana-supreme/ via @[email protected]
#Freebies #ElectionManifesto #ElectionPromise #PoliticalParties #CJIRamana #SupremeCourt #SupremeCourtOfIndia @[email protected]
டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமைநீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டு உள்ளார். அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. அப்படி வழங்கும்...
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் திமுக மனு…
https://patrikai.com/dmk-files-plea-in-supreme-court-to-join-case-on-freebies/ via @[email protected]
#DMK #PoliticalParties #freebies #ElectionManifesto #SupremeCourtOfIndia @[email protected]
சென்னை: தேர்தல் நேரத்தின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் கட்சிகள் வாக்காளர்களை கவர்வதற்கு, இலவச திட்டங்களை அறிவித்து விடுகிறார்கள். அது மக்களை சோம்பேறி ஆக்கும் செயல் என விமர்சிக்கப்பட்டு வந்தத....