
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
கழுத்துல எலும்புத்துண்டு!
YouTube
கழுத்துல எலும்புத்துண்டு!
YouTube
ஜீயர் மீது குண்டர் சட்டம்! கைது!: அர்ச்சகர்கள் வலியுறுத்தல்!
YouTube
ஆதீன பட்டின பிரவேச விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல்…
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேசம் விழாவை நடத்த இந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தவறான...
www.patrikai.com
நானே பல்லக்கை தோளில் சுமப்பேன்: தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனம் ஆவேசம்…
மதுரை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம், இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு தடை போட்டுள்ளது இந்துக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆதின மடங்களில் அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கைக்கு மதுரை...
www.patrikai.com