
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
கழுத்துல எலும்புத்துண்டு!
YouTube
கழுத்துல எலும்புத்துண்டு!
YouTube
ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆதீனத்துக்கு தமிழகஅரசு ‘செக்’
மயிலாடுதுறை: ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று சமீபத்தில் பேசிய தருமபுரம்ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்விழாவின் போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர்...
www.patrikai.com
ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆதீனத்துக்கு தமிழகஅரசு ‘செக்’
மயிலாடுதுறை: ஆளுநரின் வருகைக்கு பிறகு தமிழகம் ஒளி பெற்றுள்ளது என்று சமீபத்தில் பேசிய தருமபுரம்ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாரம்பரியமாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்விழாவின் போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம். இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர்...
www.patrikai.com
தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் ஆலோனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் வரும் மே மாதம் 5ந்தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து...
www.patrikai.com