
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
தருமபுரம் ஆதீனத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தருமபுரம் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து, அங்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வைகாசி அதற்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் வரும் 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடுக்க திக உள்பட சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு காவல்துறை ...
www.patrikai.com
மஸ்டர் ரோல் விவகாரம்.. பட்டின பிரவேசத்தில்!
YouTube
ஜீயர் மீது குண்டர் சட்டம்! கைது!: அர்ச்சகர்கள் வலியுறுத்தல்!
YouTube
பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி: தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி
மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார். தருமபுர ஆதின பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு தடை விதித்தது இந்துமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பல இந்து அமைப்புகள், பாஜக ஒன்றிணைந்து, அரசின் உத்தரவை மீறி பட்டினப்பிரவேசம் நடத்துவோம் என்று அறிவித்தன. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து சில ஆதீனங்கள் முதல்வர்...
www.patrikai.com
தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு நடத்த அனுமதி
சென்னை: பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு, இந்த ஆண்டு சுமுகமாக நடைபெறுவதற்காக வேண்டுகோள் விடுத்தோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
www.patrikai.com
பட்டண பிரவேசம் நிகழ்ச்சி முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்! அமைச்சர் சேகர்பாபு…
சென்னை: பட்டண பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பபெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதீனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின் போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து நான்கு வீதிகளில் ஆதீன திருக்கூட்ட அடியவர்கள், சிஷ்யர்கள் சுமந்து சென்று அருளாசி வழங்கவைப்பது பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் வழக்கமாகும். தருமபுரம்...
www.patrikai.com
ஆதீன பட்டின பிரவேச விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல்…
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேசம் விழாவை நடத்த இந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தவறான...
www.patrikai.com