I think DMK should spend ₹40,000 crores, so that Chennai won't be flooded next time. 😂😂😂
I think DMK should spend ₹40,000 crores, so that Chennai won't be flooded next time. 😂😂😂
சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக வெளியேற்றம்! மாநகராட்சி தகவல்..! https://patrikai.com/complete-discharge-of-rainwater-417-places-in-chennai-corporation-information/ via @[email protected]
#Chennai #chennaiflood #ChennaiRains2021 #WaterStagnation @[email protected] @[email protected]
சென்னை: சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், மற்ற பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெய்த மழை காரணமாக தலைநகர் தண்ணீரில் தத்தளித்து.வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை தொடங்கிய ...
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு https://patrikai.com/chief-minister-stalin-today-are-inspected-the-semmancheri-tsunami-residential-areas/ via @[email protected]
#Semmancheri #ChennaiRains2021 #chennaiflood #flooding @[email protected]
சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு பரவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், தலைநகரமே தண்ணீரில் மிதந்தது. இதை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், நேரடி களஆய்வும் மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார். fடந்த 7ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல்...
வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் மக்களுக்கு உணவு தயாரிப்பு! ஆய்வு செய்து ருசி பார்த்த அமைச்சர் சேகர்பாபு…
https://patrikai.com/food-preparation-for-flood-hit-kolathur-people-minister-sekar-babu-who-inspected-and-tasted/ via @[email protected]
#reliefpackage #food #flooding #floodrescue #Chennai #ChennaiFlood @[email protected] @[email protected]
சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி அங்குள்ள அரசு பள்ளி வாளகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை அங்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, தயாரிக்கப்பட்ட காலை உணவான பொங்கலை ருசி பார்த்தார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் உருவான உள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4நாட்களாக சென்னை உள்பட பல...