முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு… https://patrikai.com/no-one-should-install-the-statue-in-tamil-nadu-without-proper-permission-high-court-order/ via @[email protected]
#ImmanuelSekaran #IMMANUEL #Sekaran #Statue #Madurai #maduraihc #MaduraiHighCourt
முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு…
மதுரை: முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஒரு தரப்பினர் இமானுவேல் சேகரன் சிலை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சிலையை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற...