வெற்றிவேல்! வீரவேல்! – திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான, மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோவிலுக்கு வந்து, சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்ற பிரதமர் மோடி.

வீரத்தின் வடிவமாகவும், ஞானத்தின் சின்னமாகவும் விளங்கும் முருகப் பெருமான் ஆசியை பெற்ற பிரதமர் மோடி.

Infographics: #Seithikkathir

மக்களுக்கு என் மேல் மட்டும் நம்பிக்கை இருந்தா பத்தாது; என்னோடு பயணிக்கிற எல்லோருடனும் நம்பிக்கை வரணும். தயவு செய்து கொஞ்சம் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து உழைத்து ஜெயிக்கணும்."

– கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவும் தயார் என்பதை வேலுநாச்சியார் கதையை சொல்லி தவெக தலைவர் விஜய் பேச்சு.

Writeup Credits: #Seithikkathir

■★◆●இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?!

மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது.

#TNPolice #TNPoliceBrutality at #Thiruppuvanam near #Sivaganga

Information Credits: #Seithikkathir