நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிஎம்எல்ஏ சட்டத்தை அமலாக்கத்துறை தவறான பயன்படுத்துகிறது! சல்மான் குர்ஷித்
https://patrikai.com/ed-misuse-of-pmla-in-natinal-herald-case-ex-law-min-congress-leader-salman-khurshid/
#NationalHerald #NationalHeraldCase #EnforcementDirectorate #PMLA #PMLACase @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிஎம்எல்ஏ சட்டத்தை அமலாக்கத்துறை தவறான பயன்படுத்துகிறது! சல்மான் குர்ஷித்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற (பிஎம்எல்ஏ) சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக,...