பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வரும்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை கொடுத்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபர் மெக்ரனின் கன்னத்தில் அறைந்தார், பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வரும்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை கொடுத்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபர் மெக்ரனின் கன்னத்தில் அறைந்தார், பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.