மூவலூர் ராமாமிருதம் பெயரிலான ஏழை திருமண உதவித்தொகைத் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார் கலைஞர்.
#HBDKalaignar99 #KalaignarForever
“ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, செய்திகளையும் அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏழைகள் பார்க்க மாட்டார்கள் என்று யார் சொன்னது!”
- கலைஞர்
#HBDKalaignar99 #KalaignarForever
நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 2006-ல் ஆட்சிக்கு வந்தபோது, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
#HBDKalaignar99 #KalaignarForever
1971-ல் நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்த கலைஞர், ஏராளமான நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார்.
#HBDKalaignar99 #KalaignarForever

Kalaignar on Y2K! 😍 Creating another important moment in history by bringing the balance, philosophically & visually :)

Is there a video record of Kalaignar's speech on this event? Eater to listen what he spoke.

#KalaignarForever

வரியற்ற நிதிநிலை அறிக்கை, வறியவர்கள் குறை களைய பற்பல நலத்திட்டங்கள், பாலியல் சமத்துவம் அடைய பெண் விடுதலை திட்டங்கள், வெளிப்படைத்தன்மை என பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருந்தது நடந்து முடிந்த #TNAssembly.

கலைஞர் இருந்திருந்தால் மகனின் உச்சி முகர்ந்திருப்பார்.

#KalaignarForever 💛

கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்’ துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! ஸ்டாலின் வழங்கினார்… https://patrikai.com/karunanidhi-3rd-memorial-day-your-constituency-chief-ministers-welfare-schemes-for-beneficiaries-presented-by-stalin/ via @[email protected]

#KalaignarForever #KalaignarKarunanidhi #welfare @[email protected] @[email protected]

கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்’ துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: கருணாநிதி நினைவுநாளையொட்டி உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்'  திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் பெறப்பட்ட மொத்தம் 2,581 மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இவற்றிலிருந்து 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட...

www.patrikai.com

கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாள்: 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் https://patrikai.com/karunanidhi-3rd-memorial-day-chief-minister-stalin-launched-1-lakh-sapling-planting-program/ via @[email protected]

#Kalaignar #KalaignarKarunanidhi #KalaignarForever @[email protected] @[email protected] @[email protected]

கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாள்: 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:  கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தின்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று நாகலிங்க மரக்கன்றை நட்டு வைத்து,  மரக்கன்று திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

www.patrikai.com

கருணாநிதியின் புகழ், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்! முதல்வர் ஸ்டாலின்
https://patrikai.com/lets-work-hard-for-karunanidhis-fame-to-thousand-years-chief-minister-stalin/ via @[email protected]

#Kalaignar #KalaignarKarunanidhi #KalaignarForever @[email protected] @[email protected] @[email protected]

கருணாநிதியின் புகழ், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நூற்றாண்டு காணப்போகும் கருணாநிதியின் புகழ், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம் என, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, திமுக தலைவரும், மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தலைவர் கருணாநிதி நம்மைத் தவிக்க விட்டு மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது! அவர் மறையவில்லை, நம்முள் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இன்னமும் தலைவர் கருணாநிதி எங்கும் நிறைந்து நம்மை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறார்!...

www.patrikai.com