சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…

சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்.....! சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்... ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு  இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள் நீள்கின்றன. சந்தேக கண்ணோட்டத்தில், சசிகலா பிரதான புள்ளியாகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு  இல்லாமல் வெறும் சசிகலாவால் மட்டுமே 75 நாள் மர்மத்தை கடத்திச் சென்று இருக்க முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர் என்றாலும், மருத்துவமனையில் தளர்ந்து போய் விட்ட நிலையில் ஜெயலலிதாவின் சூழல் நிலைமையே வேறு....

www.patrikai.com

எம்.ஜி.ஆர். கொலை! குற்றம் சாட்டிய ஜெ.,! நடந்தது என்ன? #MGRMurder Accused... https://youtu.be/-tqSBrBR_Bw via @[email protected]

#MGR #Jayalalithaa #Jayalalitha #JayalalithaaDeath #JayalalithaDeath #ArumugasamyCommission @[email protected] @[email protected] @[email protected]

எம்.ஜி.ஆர். கொலை! குற்றம் சாட்டிய ஜெ.,! நடந்தது என்ன? #MGRMurder Accused Jayalalitha What happened?

YouTube

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்! https://patrikai.com/ops-deceives-tamilnadu-people-in-the-name-of-dharma-yuddham-exposed/ via @[email protected]

#ApolloHospital #Jayalalitha #JayalalithaDeath #ArumugasamyCommission #Arumugasamy @[email protected] @[email protected] @[email protected]

‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து 'தர்ம யுத்தம்' நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது, ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை... சசிகலா மீது மரியாதை உள்ளது என ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் தனது அரசியல் பிழைப்புக்காக, தமிழக மக்களை ஏமாற்ற 'அரசியல் நாடகம்'  நடத்தி இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி...

www.patrikai.com

ஜெயலலிதா கைரேகை சிபிஆர் சிகிச்சை எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்
https://patrikai.com/jayalalithaas-fingerprint-cpr-treatment-ecmo-device-fitted-about-ops-sensational-confession-in-the-arumugasamy-commission/ via @[email protected]

#jayalalithaa #Jayalalitha #jayalalithadeath #ArumugasamyCommission @[email protected] @[email protected] @[email protected]

ஜெயலலிதா கைரேகை, சிபிஆர் சிகிச்சை, எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வ ருகிறது. இதில் 2வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அப்போது ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு பதிலை கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுகசாமி தலைமயிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன்...

www.patrikai.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் என்ன ஆயிற்று ?

#Jayalalithadeath
#ArumugasamyCommission