
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...
www.patrikai.com
ஜெ.மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததாக தகவல்…
சென்னை: ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையானது இடையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு காரணமாக 2 ஆண்டு காலம் முடங்கியிருந்த நிலையில், பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்...
www.patrikai.com
‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து 'தர்ம யுத்தம்' நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது, ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை... சசிகலா மீது மரியாதை உள்ளது என ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் தனது அரசியல் பிழைப்புக்காக, தமிழக மக்களை ஏமாற்ற 'அரசியல் நாடகம்' நடத்தி இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி...
www.patrikai.com
ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைப்பு…
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலப் பாதிப்பு காரணமாக 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது திடீர் மரணம் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அப்போதைய எடப்பாடி அரசு 2017-ம் ஆண்டு,ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்...
www.patrikai.com