ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி https://patrikai.com/the-arumugasamy-commission-report-is-not-a-verdict-it-is-a-recommendation-ks-alagiri/ via @patrikaidotcom@twitter.com
#Jayalalitha #jayalalithaadeath #arumugasamycommission @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி
சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்....
www.patrikai.com
சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்…..! ஏழுமலை வெங்கடேசன்…
சாதாரணமாக யோசித்தால் இவ்வளவுதான்.....! சிறப்பு கட்டுரை: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்... ஜெயலலிதா மரணம் விவகாரத்தில், விசாரணைக் கமிஷனின் அறிக்கைக்குப் பிறகு இப்போது சசிகலாவை நோக்கித்தான் பெரும்பாலோனோர் கைகள் நீள்கின்றன. சந்தேக கண்ணோட்டத்தில், சசிகலா பிரதான புள்ளியாகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் சசிகலாவால் மட்டுமே 75 நாள் மர்மத்தை கடத்திச் சென்று இருக்க முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர் என்றாலும், மருத்துவமனையில் தளர்ந்து போய் விட்ட நிலையில் ஜெயலலிதாவின் சூழல் நிலைமையே வேறு....
www.patrikai.comஎம்.ஜி.ஆர். கொலை! குற்றம் சாட்டிய ஜெ.,! நடந்தது என்ன? #MGRMurder Accused... https://youtu.be/-tqSBrBR_Bw via @YouTube@twitter.com
#MGR #Jayalalithaa #Jayalalitha #JayalalithaaDeath #JayalalithaDeath #ArumugasamyCommission @tvssomasundaram@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

எம்.ஜி.ஆர். கொலை! குற்றம் சாட்டிய ஜெ.,! நடந்தது என்ன? #MGRMurder Accused Jayalalitha What happened?
YouTube
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்பேரில், சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்ட நிலையில், அப்போது துணைமுதல்வராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்தவருமான ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...
www.patrikai.com#ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்… https://patrikai.com/was-jayalalitha-died-on-4th-december-shocking-information-in-arumugasamy-commission-report/ via @patrikaidotcom@twitter.com
#Jayalalithaa #JayalalithaaDeath #ArumugasamyCommission @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @OfficeOfOPS@twitter.com @EPSTamilNadu@twitter.com

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…
சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறுமுகசாமியின் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க சசிகலா அனுமதிக்கவில்லை என்பது உள்பட...
www.patrikai.com
ஜெயலலிதா மரண மர்மம்! சசிகலா மீது நடவடிக்கை?
YouTubeஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்… https://patrikai.com/4-people-including-sasikala-accused-jayalalithaa-mystery-death-investigation-report-tabled-in-the-assembly/ via @patrikaidotcom@twitter.com
#jayalalithaa #ArumugasamyCommission #AIADMK #ADMK #Sasikala @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @Vijayabaskarofl@twitter.com

பேரவையில் அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை இரண்டையும் சட்டசபையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னாள்...
www.patrikai.comஓவியர் பாரியின் கார்ட்டூன் https://patrikai.com/cartoonist-pari-16-8-2022-1-2-2/ via @patrikaidotcom@twitter.com
#jayalalithaa #ArumugasamyCommission @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஓவியர் பாரியின் கார்ட்டூன்
www.patrikai.com