‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்! https://patrikai.com/ops-deceives-tamilnadu-people-in-the-name-of-dharma-yuddham-exposed/ via @[email protected]
#ApolloHospital #Jayalalitha #JayalalithaDeath #ArumugasamyCommission #Arumugasamy @[email protected] @[email protected] @[email protected]
‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில் ஓபிஎஸ் மக்களை ஏமாற்றியது அம்பலம்!
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து 'தர்ம யுத்தம்' நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது, ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை... சசிகலா மீது மரியாதை உள்ளது என ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் தனது அரசியல் பிழைப்புக்காக, தமிழக மக்களை ஏமாற்ற 'அரசியல் நாடகம்' நடத்தி இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி...