கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம் – கே.எஸ். அழகிரி

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய ஒற்றுமைக்காக, தமிழகத்தில் ராகுல் துவங்கிய முதல் கட்ட நடைபயணம், 59 கிலோ மீட்டர் துாரம் கன்னியாகுமரி மாவட்டத்திலும்; 450 கிலோ மீட்டர் துாரம் கேரள மாநிலத்திலும் நடந்தது.வரும், 29ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலுாருக்கு வருகிறார் ராகுல். அன்று மாலை நான்கு மணிக்கு கூடலுார் ஆமைக்குளம் பகுதியில்...

www.patrikai.com