2வது கட்டமாக இன்று மீண்டும் தமிழக எல்லைக்குள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி… https://patrikai.com/rahul-gandhis-2nd-phase-padayatra-again-today-in-nilgiris-districts-gudalur-in-tamil-nadu/ via @[email protected]

#RahulGandhi #BharatJodoYatra #Nilgiris #Gudalur @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

2வது கட்டமாக இன்று மீண்டும் தமிழக எல்லைக்குள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி…

கோவை; செப்டம்பர் 7ந்தேதி ஒற்றுமை யாத்திரையை குமரியில் தொடங்கிய ராகுல்காந்தி, கேரளாவில் பயணத்தை முடித்துக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில், இன்று கேரள, தமிழ்நாடு எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு  2வது கட்டமாக வருகை தருகிறார். அவரை வரவேற்க காங்கிரசார் திரண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும், பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டவும், நாடு முழுவதும் குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமையை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்....

www.patrikai.com
கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம் – கே.எஸ். அழகிரி

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய ஒற்றுமைக்காக, தமிழகத்தில் ராகுல் துவங்கிய முதல் கட்ட நடைபயணம், 59 கிலோ மீட்டர் துாரம் கன்னியாகுமரி மாவட்டத்திலும்; 450 கிலோ மீட்டர் துாரம் கேரள மாநிலத்திலும் நடந்தது.வரும், 29ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலுாருக்கு வருகிறார் ராகுல். அன்று மாலை நான்கு மணிக்கு கூடலுார் ஆமைக்குளம் பகுதியில்...

www.patrikai.com
`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய் யானை #Forest #Gudalur #Elephant
https://www.vikatan.com/news/animals/forest-officials-speaks-about-elephant-calf-found-dead-near-gudalur-issue
`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' - குட்டியின் சடலத்தருகே 6-வது நாளாக காத்துக்கிடக்கும் தாய் யானை

`உணவு, தண்ணீர் எடுக்கவில்லை!' -இறந்த குட்டியின் சடலமருகே 6வது நாளாகக் காத்துக் கிடக்கும் தாய் யானை | Forest officials speaks about elephant calf found dead near gudalur issue

Indian #Elephant wandering on the road side of #Ooty ( #OthakkalMandhdhu ) to #Gudalur
#TamizhNadu