இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் நீச்சல்குளம், சமையலறையில் அதகளம்! 3 வீடியோக்கள்…
https://patrikai.com/sri-lankan-protesters-taking-over-presidents-office-in-colombo-protesters-enjoy-presidents-house-kitchen-and-swimming-pool/ via @[email protected]
#SriLanka #SriLankaCrisis #SriLankaEconomicCrisis #SriLankaProtests #gotabayarajapaksa #GotaGoGama #Rajapaksa
அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்… https://patrikai.com/gotagogama-protest-against-srilankan-president-gotabaya-rajapaksa-continues-peacefully/ via @[email protected]
#Srilanka #SriLankaprotest #GotaGoHome #GotaGoGama #Rajapaksa #MahindaRajapaksha #GotabayaRajapaksa #srilankanews
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்....
மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்? https://patrikai.com/is-plan-to-flee-abroad-with-family-mahinda-rajapaksa-leaves-from-the-home/ via @[email protected]
#SriLanka #SriLankaCrisis #TempleTrees #MahindaRajapaksa #Rajapaksa #GotaGoGama
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இவர் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பக்சேக்களின் குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இலங்கையில் அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் 10 பேர் உள்ளனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து...
இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?
https://patrikai.com/unprecedented-violence-in-sri-lanka-arson-in-places-owned-by-rajapaksa-army-enters-gotagogoma/ via @[email protected]
#SrilankanCrisis #SriLankaEconomicCrisis #Violence #Arson #TempleTrees #GotaGoGama #MahindaRajapaksa #Rajapaksa
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்சே. https://twitter.com/PresRajapaksa/status/1523627066465288194 இதனைத் தொடர்ந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்று வருகிறது. நாடுமுழுதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பலனற்று போனதை அடுத்து அதிபர் மாளிகைக்குள் ராணுவத்தினர் நுழைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க கடந்த வெள்ளியன்று...
வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்! https://patrikai.com/amara-keerthy-mp-and-two-more-killed-and-139-wounded-in-sri-lanka-clashes-after-rajapaksa-resigns/ via @[email protected]
#SriLanka #SriLankaProtests #Amarakeerthy #GotaGoGama #MahindaRajapaksa
கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில், ஆளும்கட்சியான ராஜபக்சே கட்சியின் எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 139 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து இலங்கையில் நடந்த கலவரத்தில்...