வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்! https://patrikai.com/amara-keerthy-mp-and-two-more-killed-and-139-wounded-in-sri-lanka-clashes-after-rajapaksa-resigns/ via @[email protected]
#SriLanka #SriLankaProtests #Amarakeerthy #GotaGoGama #MahindaRajapaksa
வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்!
கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில், ஆளும்கட்சியான ராஜபக்சே கட்சியின் எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 139 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து இலங்கையில் நடந்த கலவரத்தில்...