மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்? https://patrikai.com/is-plan-to-flee-abroad-with-family-mahinda-rajapaksa-leaves-from-the-home/ via @[email protected]

#SriLanka #SriLankaCrisis #TempleTrees #MahindaRajapaksa #Rajapaksa #GotaGoGama

மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்?

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இவர் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பக்சேக்களின் குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இலங்கையில் அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் 10 பேர் உள்ளனர்.  இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து...

www.patrikai.com

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?
https://patrikai.com/unprecedented-violence-in-sri-lanka-arson-in-places-owned-by-rajapaksa-army-enters-gotagogoma/ via @[email protected]

#SrilankanCrisis #SriLankaEconomicCrisis #Violence #Arson #TempleTrees #GotaGoGama #MahindaRajapaksa #Rajapaksa

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை… ராஜபக்சேவுக்கு சொந்தமான இடங்களில் தீவைப்பு… அதிபர் மாளிகைக்குள் ராணுவம் புகுந்தது ?

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்சே. https://twitter.com/PresRajapaksa/status/1523627066465288194 இதனைத் தொடர்ந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்று வருகிறது. நாடுமுழுதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பலனற்று போனதை அடுத்து அதிபர் மாளிகைக்குள் ராணுவத்தினர் நுழைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க கடந்த வெள்ளியன்று...

www.patrikai.com