மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்? https://patrikai.com/is-plan-to-flee-abroad-with-family-mahinda-rajapaksa-leaves-from-the-home/ via @[email protected]
#SriLanka #SriLankaCrisis #TempleTrees #MahindaRajapaksa #Rajapaksa #GotaGoGama
மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்?
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இவர் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பக்சேக்களின் குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இலங்கையில் அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் 10 பேர் உள்ளனர். இதனால், ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து...