
நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்
மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. அதனை தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonकृषि कानूनों पर सरकार और किसान अपने रुख पर अड़े तो कैसे बनेगी बात
Watch the full show of खबरों की ख़बर here: https://youtu.be/pVfqdOU-kD4
#FarmersProtests #FarmersProtestDelhi2020 #FarmLaws #FarmersBill

Khabron Ki Khabar" कृषि कानूनों पर सरकार और किसान अपने रुख पर अड़े तो कैसे बनेगी बात
Farmer Protets: कृषि कानूनों (Farm Laws) पर 7वें दौर की वार्ता में सहमति नहीं बनी है.किसानों का कहना है कि इन कानूनों की वापसी हो, एमएसपी पर नया कानून बने. क...
#FarmersBill Protesters Who Dropped Cow Dung Outside BJP Leader's House Charged With 'Attempt to Murder'!!!!
The police has charged them with ‘attempt to murder’ & other sections & created a four-member special investigation team (SIT) to probe matter!!!
https://m.thewire.in/article/rights/protesters-who-dropped-cow-dung-outside-bjp-leaders-house-charged-with-attempt-to-murder

Protesters Who Dropped Cow Dung Outside BJP Leader's House Charged With 'Attempt to Murder'
Protesting farmers demanded that the charges be dropped, as nobody was attacked or injured.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்றுடன் 30வது நாளை எட்டியது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந் நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் மெஹ்ராலி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி
டெல்லி: போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறது. போராட்டம் 30வது நாளை எட்டி உள்ள நிலையில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonவிஸ்வரூபம் எடுத்துள்ள விவசாயிகளின் போராட்டம்
#FarmersProtest #FarmersBill
26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்றுமுதல் ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்….
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 26வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், இன்று ஒருநாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர். தினமும் 11 பேர் விகிதம் 24 மணி நேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோதன 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஇந்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
டில்லி சட்டப்பேரவையில் வேளான் சட்ட நகல்களை கிழித்தெறிந்த கெஜ்ரிவால்
டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்துள்ளார். பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது., டில்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் சுமார் 18 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் கோரிக்கையான வேளான் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருவதால் போராட்டம் மேலும் தொடர்கிறது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Farmers Protest: आंदोलन और सरकार की रणनीति | Khabron Ki Khabar
Farmers Protest: केंद्र के नए कृषि कानूनों (Farm Laws) के खिलाफ किसानों का आंदोलन (Farmers Protest) तेज होता जा रहा है. किसान आंदोलन 20वें दिन में पहुंच गया ...
"The low returns farmers receive from agriculture are rooted in the flawed economic policies of the post-liberalisation period. But the FPTCA is likely to aggravate the situation by weakening systems of regulated markets and public procurement."
---
RT @sakivwarla
Our paper on the political economy of agricultural market reforms.
#farmbills #farmersbill #FarmersProtest #FarmBills2020
http://indianstatistics.org/ssermonograph/2020/10…
https://twitter.com/sakivwarla/status/1317000432724570113