போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

https://www.patrikai.com/pm-modi-lacks-courage-to-talk-face-to-face-with-protesting-farmers-adhir-ranjan-chowdhury/ #PMModi @[email protected] #lacks #courage #talkfacetoface #Protesting #FarmersProtest #FarmersBill #FarmLaws2020

போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறது. போராட்டம் 30வது நாளை எட்டி உள்ள நிலையில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon