சூரத்தில் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல்! இது குஜராத் மாடல்…
https://patrikai.com/surat-fake-notes-of-rs-90-crore-face-value-seized-3-arrested/ via @[email protected]
#Gujarat #Surat #FakeCurrency #Counterfeit #Currency #Fakenotes #Seized @[email protected] @[email protected] @[email protected]
சூரத்தில் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல்! இது குஜராத் மாடல்…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப ட்டு உள்ளது. சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் இது மிகப்பெரியது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். செப்டம்பர் 29 முதல் சூரத் மற்றும் ஜாம்நகரில் தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகளை சூரத் காம்ரேஜ் பொலிசார் கைப்பற்றி உள்ளனர். ஒரு குழு,...