ஊரடங்கு காலத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் உணவும் நிதியும் இல்லாமல் இன்னல்களில் உள்ளனர் என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் இதழின் சுப்ரியா சர்மா மீது யோகி அரசாங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது.

#AdoptedVillage #SupriyaSharma #PMModi #YogiGovt #CoronaLockdown