ஆண்டவர் in விருமாண்டி,
' நூறு ஜென்மம் ஒனக்கு போதுமா, வேறு வரம் எதும் கேப்போமா, "சாகாவரம் கேப்போம்" அந்த சாமிய,
11 வருஷம் கழிச்சு, in உத்தம வில்லன்,
" சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா"
கல்யாணம் பண்ணாமலேயே, இவ்ளோ கூவுனா, இன்னும் கல்யாணம் பண்ணவனுங்க நெலம?? 🤣😂🤣😂🤣😂
