அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்
அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்
வாகனத்தில் வேகமாய் செல்பவருக்கு காற்று கண்களுக்கு ஒரு மெல்லிய திரையிட்டு அக்கம் பக்கம் இருப்போரை மங்களாக்கிவிடுகிறது...
நானும் மலர் தான்..
சாலையோரத்தில் மலர்ந்தமையால் தூசிலும் மாசிலும் வாடிப்போய் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டேன்..
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே
-தொல்காப்பியம்