சொல்லாமல் கரைந்து ஓடும் காலம்...
அதை கையோடு கட்டி வைக்க தாகம்..
கடிகார முல்லின் மீது கோபம்..
இந்த நொடியோடு உலகம் உறைய ஏக்கம்..