நானும் மலர் தான்..சாலையோரத்தில் மலர்ந்தமையால் தூசிலும் மாசிலும் வாடிப்போய் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டேன்..
#சாலையோரப்பிள்ளைகள்