நானும் மலர் தான்..
சாலையோரத்தில் மலர்ந்தமையால் தூசிலும் மாசிலும் வாடிப்போய் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டேன்..

#சாலையோரப்பிள்ளைகள்