உன் ரசனைகளை
நான் ரசிக்கும் போதே
நீ என்னுள்
ஊடுருவுகிறாய்...
அழகால் எனக்கு
பிடித்தவளாக அல்ல..
அன்பால் என்னை பிடித்தவளாக...
நான் ரசிக்கும் போதே
நீ என்னுள்
ஊடுருவுகிறாய்...
அழகால் எனக்கு
பிடித்தவளாக அல்ல..
அன்பால் என்னை பிடித்தவளாக...
மாதம்
ஒருமுறையேறனும்
மயானத்திற்கு
சென்று வாருங்கள்.
உலகை
கட்டி ஆள
நினைத்த
மனிதர்கள்
மண்ணோடு
மண்ணாக
மக்கி போய்
கிடப்பதை
காண்பீர்கள்.
வாழ்வின்
யாதார்த்தம்
வசப்படக்கூடும்.