
உன் மௌனம் அடுத்தவர்களுக்கு சந்தோசம் தரும் பட்சத்தில் அமைதியாய் இரு..
ஆனால் ஒரு போதும் ஊமையா இருக்காதே...
#Benafathi
நெருங்கி இருந்தால்
சலித்து விடலாம்..
தூரம் கூட சுகம் தான்!
எல்லாமுமாக இருந்த எதுவும்..
ஏதோவொரு புள்ளியில்
ஏதுமற்று போகிறது...எல்லாமும்..!
புன்னகைக்கு காரணம்
கேட்காமல்
பிரதிபலிக்கும் நட்பு.
வரம்
வேறொன்றும் செய்வதற்கில்லை.. நினைத்துச் சிரிப்பதையோ நினைத்து அழுவதையோ தவிர..!
எத்தனை வருஷமானால் என்ன.
ஒரேயொரு வார்த்தையே
போதுமானதாக இருக்கிறது
பிரியமானவர்களின் குரல்தானென
அடையாளம் காண...
நீயும் என்னை மறக்க மாட்ட நானும் உன்னை மறக்க போறதில்லை இயலாமையால் பிரிந்து இருக்க வேண்டிய நிலை