24 எதிர்க்கட்சிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து 50மணி நேர இரவு பகல் போராட்டம்! https://patrikai.com/25-suspended-mps-day-night-protest-will-continue-for-50-hours-till-suspension-is-revoked/ via @[email protected]
#Opposition #Suspension #Parliament #ParliamentMonsoonSession #ParliamentSession #LokSabha #RajyaSabha #Revoke @[email protected] @[email protected] @[email protected]
24 எதிர்க்கட்சிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து 50மணி நேர இரவு பகல் போராட்டம்!
டெல்லி: 20 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 4 லோக்சபா எம்.பி.க்கள் உட்பட சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரம் இரவு பகல் போராட்டம் தொடரும் என எம்.பி.க்கள் அறிவித்து உள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்த கடந்த இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில்...