ஜகாங்கீர்புரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை #CPIM டில்லி மாநிலக்குழு துவங்கியுள்ளது.

கலவரத்தின் போது கடை கொள்ளையடிக்கப்பட்ட சந்தீப் கர்க்கிற்க்கும் உதவிகள் வழங்கப்பட்டன. #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 12 கடைகள், மசூதி நிர்வாகிகளையும் தோழர் பிருந்தா காரத் சந்தித்தார்.

அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும். #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat