சென்னை : தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் தி.மு.க. சார்பில் "கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான்" போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இணையதள வாயிலாக உலகம் முழுக்க எங்கிருந்து வேண்டுமானாலும் பங்கேற்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை www.kalaignarmarathon.com...