Hindi News: हिमाचल के मंडी में बारिश का कहर, 3 की मौत और 2 लापता

हिमाचल प्रदेश (Himachal Pradesh) में मॉनसून (Manson) अपने आखिरी पड़ाव में है, लेकिन उसका कहर थमने का नाम नहीं ले रहा। बीती रात हुई भारी बारिश ने एक बार फिर राज्य को दहला दिया। मंडी जिले के निहरी और धर्मपुर इलाके सबसे ज्यादा प्रभावित हुए। निहरी में भूस्खलन से तीन लोगों की मौत हो गई, जबकि धर्मपुर में अचानक आई बाढ़ में दो लोग लापता हो गए हैं।

Hindi Vaartha

மழையால் பாதிப்பு: ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்! ஸ்டாலின்

https://www.patrikai.com/rain-damage-rs-30000-compensation-per-acre-from-the-crop-insurance-stalin-urges/ @mkstalin@twitter.com @arivalayam@twitter.com #cropinsurance #raindamage #compensation

மழையால் பாதிப்பு: ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: "மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் - பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்து; சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30000 மற்றும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்"  என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர்ச்சியாகப் பெய்த மார்கழி மழையில், அடியோடு மூழ்கி - பொங்கல் விழா நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது....