உக்ரைன் கீவ் நகரில் சுடப்பட்ட இந்தியர் போலந்து வந்தடைந்தார்… https://patrikai.com/harjot-singh-an-indian-student-who-had-sustained-bullet-injuries-in-ukraines-kiev-has-crossed-the-border-and-entered-poland/ via @[email protected]

#Ukraine #IndianStudents #indianstudentinukraine #HarjotSingh #Poland

உக்ரைன் கீவ் நகரில் சுடப்பட்ட இந்தியர் போலந்து வந்தடைந்தார்…

டெல்லி: உக்ரைன் கீவ் நகரில் ரஷ்யா உக்ரைன் போரின்போது, இந்தியமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத்சிங் என இந்திய குண்டு காயம் அடைந்தார். அவரை மீட்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் போலந்து வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. உக்ரைன் மீது ரஷியா இன்று 12வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதை எதிர்த்து உக்ரைன் துருப்புகள் பதிலடி...

www.patrikai.com

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர் – வீடியோ
https://patrikai.com/bomb-exploded-on-the-way-to-the-railway-station-tamil-students-in-ukraine-video/ via @[email protected]

#indianstudents #indianstudentinukraine #OperationGanga @[email protected] @[email protected] @[email protected]

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர் – வீடியோ

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி... எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்-ல் இருந்து...

www.patrikai.com

உக்ரைனில் 2223 பேர் சிக்கியுள்ளனர்: தமிழர்களை மீட்க மத்தியஅரசுக்கு தமிழகஅரசு வலியுறுத்தல் https://patrikai.com/2223-tamils-trapped-in-ukraine-tn-government-urges-to-central-government-to-rescue/ via @[email protected]

#IndiansInUkraine #indianstudentinukraine #TamilNadu #Ukraine @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உக்ரைனில் 2223 பேர் சிக்கியுள்ளனர்: தமிழர்களை மீட்க மத்தியஅரசுக்கு தமிழகஅரசு வலியுறுத்தல்

சென்னை:  உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 2223 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை விரைந்து மீட்க மத்தியஅரசை தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 6வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. விரைவில் அணுஆயுத தாக்குதல் நடத்தப்பட லாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இருந்து இந்தியர்கள் இன்றே வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது. உகரைனில்,  வான்வழி மூடப்பட்டிருப்பதையடுத்து, அதன் அண்டை நாடுகளான...

www.patrikai.com

தமிழக மாணவர்களை விரைந்து மீட்க மத்தியஅமைச்சரிடம் முதல்வர் தொலைபேசி மூலம் வேண்டுகோள்… https://patrikai.com/chief-minister-talk-to-union-minister-jaishankar-to-rescue-the-tamil-nadu-students-from-ukraine/ via @[email protected]

#IndiansInUkraine #indianstudentinukraine #TamilNadu @[email protected] @[email protected]

தமிழக மாணவர்களை விரைந்து மீட்க மத்தியஅமைச்சரிடம் முதல்வர் தொலைபேசி மூலம் வேண்டுகோள்…

சென்னை: தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என  மத்தியஅமைச்சர் ஜெயசங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் மீது ரஷ்யா  5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய  படைகள் உக்ரைனில்  சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது....

www.patrikai.com