சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுத தவறிய மாணாக்கர்கள், பள்ளிக்கு நேரில் வந்து விருப்பக் கடிதம் தரவேண்டுமென்ற புதிய உத்தரவு, கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படித்து, மார்ச் 24ம் தேதியன்று பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்புகின்றனரா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, தேர்வு எழுதுவதற்கான விருப்பக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மாணாக்கரின் பெயர்,...
10, 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி தான்
- அரசுத் தேர்வுகள் இயக்குநர்
സെറ്റ് ജൂലൈ 2019 പരീക്ഷാഫലം പ്രസിദ്ധീകരിച്ചു