South Korea's Financial Services Commission will grant credit amnesty to 3.24 million borrowers with arrears under 50 million won if debts are repaid in full by year-end, aiming to boost credit scores and ease financial burdens amid economic headwinds.
சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவை… வசூலிப்பது எப்படி ? கையை பிசையும் அதிகாரிகள்…
https://patrikai.com/crores-of-rupees-arrears-in-property-tax-for-chennai-corporation/
#ChennaiCorporation #PropertyTax #Arrears @[email protected]
சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி பாக்கியிருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளின் படி 5 லட்சத்திற்கு மேல் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 499 ஆக உள்ளது. 5 லட்சத்திற்கு மேல் நிலுவையில் உள்ள மொத்தம் 499 பேரிடம் இருந்து ரூ, 65,90,98,080 சொத்து வரி வரவேண்டியுள்ளது, அதிகபட்சமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மட்டும் ரூ. 3,36,13,581 சொத்து வரி நிலுவையில் உள்ளது. இதில் ரூ....
2001-02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணாக்கர்கள் தேர்வு எழுத அனுமதி! அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல் அறிவிப்பு…
https://patrikai.com/anna-university-amzing-annoucement-for-students-with-the-arrears-from-2001/ via @[email protected]
சென்னை: பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி, கடந்த 2001-02 கல்வி ஆண்டு முதல் தற்போதுவரை அரியர் உள்ளவர்கள், அதற்கான தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என அறிவித்து உள்ளது. பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை...
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது- ஏஐசிடிஇ