டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா https://patrikai.com/bajrang-punia-wins-bronze-as-india/ via @[email protected]

#Wrestling #WrestleTokyo #Bajrang #BajrangPunia #Bronze @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 65 கிலோ பிரிவில் கசகஸ்தான் வீரருடன் மோதிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அந்த போட்டியில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். இதையடுத்து இந்திய வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்திய இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 66-ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

www.patrikai.com

டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
https://patrikai.com/indian-wrestlers-ravi-dhaiya-deepak-punia-enters-semifinals/ via @[email protected]

#RaviDahiya #ravikumar #DeepakPunia #Wrestling #WrestleTokyo #Tokyo2020 @[email protected] @[email protected] @[email protected]

டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்  போட்டியில் இன்று காலை நடைபெற்ற   மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்....

www.patrikai.com