டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
https://patrikai.com/indian-wrestlers-ravi-dhaiya-deepak-punia-enters-semifinals/ via @[email protected]

#RaviDahiya #ravikumar #DeepakPunia #Wrestling #WrestleTokyo #Tokyo2020 @[email protected] @[email protected] @[email protected]

டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்  போட்டியில் இன்று காலை நடைபெற்ற   மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்....

www.patrikai.com