
விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள், மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந் நிலையில் கொரோனா தடுப்பூசியின் அடுத்த கட்டமாக, சிவில் விமான போக்குவரத்து...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு
கவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகள் பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 1,90,000 பணியாளர்களுக்கு மொத்தம் 3,80,000 டோஸ் தடுப்பூசிகள் தேவை உள்ள நிலையில் இங்கு 2,21,500 டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 2,01,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஆகும். மீதமுள்ள 20,000...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon"व्यवस्था के तहत वैक्सीन बनाई गई, इस पर सवाल नहीं उठने चाहिए": Dr Mahesh Sharma, BJP MP
Watch the full show of मुक़ाबला here: https://youtu.be/JAQ99IvU7iY
#VaccinationDrive #CoronaVaccine #LargestVaccineDrive #CoronaVaccination #VaccineForIndia l

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி”: மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்…
டெல்லி: இந்திய மக்களை கடந்த ஓராண்டாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவை ஒழிக்கும் வகையிலான தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர். உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமா? பொது சுகாதாரத்துறை தரும் விளக்கம் இதோ…
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் முன்நகளப் பணியாளர்களான மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட 4 லட்சத்து 89 ஆயிரத்து 556 பேர் மட்டுமே விருப்பம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று துவங்கியது. ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். கடைசியில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்
டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் தடுப்பூசி பணிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் நாட்டில் தொடங்கியுள்ளது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
திட்டமிடப்பட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்
புதுடெல்லி: புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி நாட்டில் தொடங்கியுள்ளது. புது டெல்லியில் 81 தடுப்பூசி மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் நாளான இன்று, 4319 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தடுப்பூசி நிர்வாகத்தைக் பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நாடு முழுவதும் இன்று 1.65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. இந் நிலையில், இன்று 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி உள்ளது. இது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon