#HZJZ Privremene preporuke za #cijepljenje protiv #COVID19

👉 varijantna #mRNA cjepiva temeljena na XBB.1.5 i BA.4/5 podvar.
👉 za sve dobne skupine od 6 mj. +
👉 💉 za one s preporukom od 18.9.2023.
👉 💉 za sve ostale od 1.11.2023.
👉 1️⃣ doza, neovisno o prethodnom cijepljenju i preboljenju i o vrsti ranije primljenog 💉
👉 razmak od zadnje doze/preboljenja min. 12 mj.
👉 ako #cjepivo XBB.1.5 ne bude dostupno, može se (do)cijepiti BA.4/5 cjepivom

#Hrvatska #Croatia #VaccinationUpdate

1/2

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சா? வாரம் இருமுறை தகவல்களை பதிவேற்ற மத்தியஅரசு அறிவுறுத்தல்… https://patrikai.com/centre-to-states-administer-at-least-one-dose-of-vaccine-to-all-teachers-staff/ via @[email protected]

#VaccinationUpdate #VaccinationDrive #Teachers @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்டாச்சா? வாரம் இருமுறை தகவல்களை பதிவேற்ற மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான தகவல்களை  வாரம் இருமுறை பதிவேற்ற மத்தியஅரசு, மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோசாவது போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள், ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்தியஅரசும், செப்டம்பர் 5-ந்...

www.patrikai.com

உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா? மாணவரின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ருசிகர பதில்… https://patrikai.com/anyone-who-has-not-interest-to-living-minister-ma-subramanian-delicious-answer-to-the-students-questions/ via @[email protected]

#Loyola #VaccinationUpdate #Vaccine #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]

உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா? மாணவரின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ருசிகர பதில்…

சென்னை: தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். இன்று, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,  கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இநத்  நிலையில் சென்னை  லயோலா கல்லூரியில் பேராசிரியர்,மாணவர்கள் மற்றும் இதர கல்லூரி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

www.patrikai.com
#VaccinationUpdate செப்டம்பர் மாதத்திற்கு தமிழகத்திற்கு 1.04 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு; மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் #TNCoronaUpdates #ThirdWave @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை! ராதாகிருண்ணன் ஆதங்கம்…
https://patrikai.com/some-people-are-not-interested-to-get-vaccine-health-secretary-radhakrishnan-frustrated/ via @[email protected]

#COVID19 #vaccination #VaccinationUpdate @[email protected] @[email protected]

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை! ராதாகிருண்ணன் ஆதங்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று  கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இது கொரோனாவின் 3வது அலையின் தாக்கமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தபடி, கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்கி இருக்கலாம் என்று...

www.patrikai.com
#VaccinationUpdate மேலும் ஒரு தடுப்பூசிக்கு இந்திய அரசு அவரச ஒப்புதல். ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் ”ஒரு டோஸ்” தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளது. #VaccinesWork #Covid19 #Johnson

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசியா? வெற்று அறிவிப்பு! மத்தியஅரசு மீது ப.சிதம்பரம் கடும் சாடல்
https://patrikai.com/everyone-be-vaccinated-by-december-empty-announcement-p-chidambaram-slams-the-central-government/ via @[email protected]

#VaccinationUpdate #VaccinationDrive @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசியா? வெற்று அறிவிப்பு! மத்தியஅரசு மீது ப.சிதம்பரம் கடும் சாடல்

சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று  மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். கெரோனா 2வது அலை இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று கூறி வருகிறது. மத்தியஅரசின்...

www.patrikai.com

#TNVaccineUpdate இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி தமிழ்நாட்டில் செலுத்திக் கொண்டனர்.

இதுவரை 1.58 கோடிபேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

#TamilNadu #VaccinationUpdate #COVID19 #Vaccinated #TNCoronaUpdates #TN_Together_AgainstCorona

தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் #திருவாரூர் மாவட்டம் சேர்ந்த #காட்டூர் ஆகும். #VACCINE #VaccinationDrive #VaccinationUpdate #TNGovt @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

#Breaking இன்று 89,402 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

1,41,50,249 கோடி பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

#TNCoronaVirusUpdate #VaccinationDrive #VaccinationUpdate #Tamilnadu