மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில பேரா. தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி 2வது நாளாக சென்னை கோயம்பேடு புனித தோமையார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம். #StTHOMASCOLLEGE #TamilselvanNews #TamilselvanIssue #stopviolenceagainstwomen
