ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு https://patrikai.com/is-the-british-era-sedition-law-still-necessary-cji-asks-attorney-general/ via @[email protected]
#SeditionLaw #Sedition #CJI #CJIRamana #SupremeCourt #SupremeCourtoflndia
ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வியெழுப்பியுள்ளார். தேசத் தந்தை காந்தி, பாலகங்காதர திலகர் உள்ளிட்ட பலரையும் சிறையில் அடைக்க உதவிய, இந்திய தண்டனை சட்ட பிரிவு 124ஏ இப்போது செல்லுபடியாகுமா என்று கேட்டு கர்நாடக முன்னாள் ராணுவ வீரர் எஸ்.ஜி. ஓம்பகட்டரே தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தலைமை...