விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புகார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புகார்.
கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் இந்த கடையடைப்பு நடைபெற்று வருகிறது.